கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், பொதுமக்கள் பலரும் தங்களது சொந்த ஊருக்குத் திரும்புவது வழக்கம். மேலும், பலர் கோடை விடுமுறையை கழிப்பதற்காக குடும்பத்துடன் சுற்றுலா செல்வதும் வழக்கமான ஒன்றே தான். இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக, கோடை...
பொங்கல் பண்டிகைக்கு எத்தனை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். தீபாவளி, பொங்கல் உள்பட விசேஷ தினங்களில் தமிழக அரசின் சிறப்பு பேருந்துகள் இயங்கும் என்பதும்...
கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகள் நிறுத்தப்பட்டது என்பதும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பேருந்து போக்குவரத்து தொடங்கியது என்பதும் தெரிந்ததே. தற்போது சென்னை உள்பட தமிழகத்தில்...
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை உள்பட பண்டிகை நாட்களில் சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக தமிழக அரசின் போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
அக்டோபர் 14 மற்றும் 15 ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாட இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக 12, 13ஆம் தேதியில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என...
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்கள் இன்றுமுதல் பேருந்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் மாதம் நான்காம் தேதி வரவுள்ளதை சரியாக ஒரு...
தீபாவளி சிறப்புப் பேருந்துகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விழாக்காலங்களில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அப்படி வர இருக்கும் தீபாவளியின் போது கோயம்பேடு பேருந்து...