சென்னை-மதுரை இடையேயான தேஜஸ் ரயில் சேவை இயக்கம் மீண்டும் தொடங்கிய நிலையில், முதல் வருகையில் சு. வெங்கடேசன் எம்பி இனிப்பு கொடுத்து வரவேற்றார். தென்மாவட்ட மக்களுக்கு சிறந்ததொரு வசதியாக சென்னை-மதுரை தேஜஸ் ரயில் இருந்து வந்தது....
சென்னையில் வார நாட்களில், ஜனவரி 4-ம் தேதி முதல் கூடுதல் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா தொற்று ஊரடங்கிற்குப் பிறகு, அத்தியாவசிய பணிகளுக்குச் செல்லும் பயணிகளுக்காக மட்டும் சென்னையில் மின்சார ரயில் சேவை வழங்கப்பட்டு வந்தது. பிறகு பெண்களுக்கு,...
இந்தி திணிப்புக்கு எதிரான குரல்கள் தமிழகத்தில் ஒலித்துவரும் வேளையில் தற்போது தென்னக ரயில்வே அனுப்பியுள்ள சுற்றறிக்கை ஒன்று சர்ச்சைக்கு மீண்டும் வித்திட்டுள்ளது. அந்த அறிக்கையில், தென்னக ரயில்களின் தொடர்புகொள்ளும் மொழிகளில் இருந்து தமிழை நீக்கியுள்ளது. புதிய...