கேரளாவில் இன்னும் மூன்று நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே ஆரம்பிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது . தென்மேற்கு பருவமழை என்பது இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை 4 மாதங்களில் பெய்யும் பருவமழை ஆகும்....
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக வட மாநிலங்களில் குறிப்பாக பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம்,...