இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்நாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு குறித்த பயோபிக் படத்தில் கங்குலியாக பாலிவுட் நடிகர் ரன்பீர்...
மாரடைப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சவுரவ் கங்குலி இன்று நலமுடன் வீடு திரும்பினார். இந்திய கிரிக்கெட் சங்கமான பிசிசிஐ-ன் தலைவர் பதவியில் உள்ளார் சவுரவ் கங்குலி. சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட திடீர் மாரடைப்பின்...
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு ஆஞியோ பிளாஸ்திரி சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தலைவரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான சவுரவ்...
ஐசிசி நடத்தும் முக்கிய கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ஆசிய கோப்பை ரத்து செய்யப்படுவதாக, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார். ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் கூட்டம் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்ஸ்டாகிராமின் லைவ்...
காயம் காரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய நட்சத்திர ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா வெளியேறினார். எனவே ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக இளம் வீரர் ஷூப்மன் கில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறுவார் என பிசிசிஐ தலைவர்...
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடன் இந்தியா அனைத்து விளையாட்டு உறவுகளையும் முறித்துக்கொள்ள வேண்டும் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். தீவிரவாத தாக்குதலை அடுத்து...