சில நாட்களுக்கு முன்னர் விமானத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய ஆராய்ச்சி மாணவி சோபியா கைது செய்யப்பட்டது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் சர்ச்சைக்குறிய வகையில் பேசிய எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகரை கைது செய்ய தேவையில்லை...
சென்னை: பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் பெட்ரோல் விலை ஏற்றம் பற்றி கேட்ட ஆட்டோ ஓட்டுநர் கதீர் என்பவர் பாஜகவினரால் தாக்கப்பட்டு இருக்கிறார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது மக்கள் மத்தியில்...
சென்னை: பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் பெட்ரோல் விலை ஏற்றம் பற்றி கேட்ட ஆட்டோ ஓட்டுநர் கதீர் பேட்டி அளித்து இருக்கிறார். பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் பெட்ரோல் விலை ஏற்றம் பற்றி கேட்ட ஆட்டோ...
விமானத்தில் பாசிச பாஜக ஒழிக என கோஷமிட்ட ஆராய்ச்சி மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை முடக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மீதான வழக்கை வாபஸ்...
தூத்துக்குடி விமான நிலையத்தில் சென்ற 3-ம் தேதி பாஜக் எதிராகக் கோஷம் எழுப்பியதாகச் சோபியா என்ற மாணவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழிசை சவுந்தர்ராஜன் அவர் மீது புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எனவே சோபியாவின்...
ஆராய்ச்சி மாணவி சோபியாவை பாஜக மாநில தலைவர் தமிழிசை கைது செய்ய வைத்து சிறையில் அடைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழிசையின் இந்த செயல் அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுவதாக பரவலாக கருத்துக்கள் வருகிறது....
பாசிச பாஜக ஒழிக என விமானத்தில் கோஷமிட்டதால் மாணவி சோபியாவை கைது செய்து, 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்ட சம்பவம் நாடுமுழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்....
தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக எதிராகக் குரல் எழுப்பியதாகச் சோபியாவை கைது செய்தது தவறு என்று டிவிட்டர் மூலம் தனது கண்டனத்தினை மக்கள் நீதி மைய தலைவரான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். கமல் ஹாசன் தனது...
விமானத்தில் தமிழிசை முன்னிலையில் பாஜகவுக்கு எதிராக கூச்சலிட்ட மாணவி சோபிய கைது செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் நடந்தவை குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார். தமிழிசை தனது விளக்கத்தில், நேற்று இண்டிகோ...