அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா முறைகேடுகள் செய்ததாக வழக்கு புகார் கூறப்பட்டதை அடுத்து அவர் மீதான புகாரை விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் தற்போது தீவிர...
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா நாளையுடன் ஓய்வு பெறுவதால் அவர் தனது சொந்த ஊருக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவர் எங்கு சென்றாலும் அவர் மீதான புகார் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ்...