மொபைல் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்றான ஒன்பிளஸ் நிறுவனம், ஒன்ப்ளஸ் 11ஆர் என்ற புதிய மாடல் மொபைல் போனை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில் இந்த மொபைல் போன் குறித்த முழு...
கோகோ கோலா என்ற நிறுவனத்திற்கு அறிமுகமே தேவையில்லை, அந்த அளவுக்கு இந்தியர்களின் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கோகோ கோலா இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய ஸ்மார்ட் ஸ்மார்ட்போன் சந்தையில் கோகோ கோலா நுழைய இருப்பதாக...
பொதுவாக ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனை என்னவெனில் சார்ஜ் சீக்கிரம் காலியாகிவிடும் என்பதுதான். ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே நிற்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட் போன்களால் பலர்...
மொபைல் போன் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஒன்ப்ளஸ் நிறுவனம் இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒன் பிளஸ் 10 ப்ரோ 5ஜி என்ற ஸ்மார்ட்போன் மார்ச் 31ஆம் தேதி மாலை...
மொபைல் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மோட்டோரோலா இந்தியாவில் புதிய மாடல் மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது. மோட்டோரோலா எட்ஜ் 30 புரோ என்ற இந்த மாடல் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று...
தற்போது எல்லோர் கையில் செல்போன் இருக்கிறது. அதிலும் 90 சதவீதத்தினர் ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர். வாட்ஸ்-அப், வீடியோ கால், முகநூல், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்தையும் பயன்படுத்த இந்த ஸ்மார்ட்போன்கள் தேவைப்படுகிறது. அதேநேரம் ஒரு ஸ்மார்ட் போன்...
சாம்சங் நிறுவனம் நேற்று கோலாலம்பூர் இல் நடைபெற்ற தனது “4X FUN” நிகழ்ச்சியில் தனது குவாட் கேமரா ஸ்மார்ட் போன்னான சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) என்ற புது மாடல் ஸ்மார்ட் போன்னினை அறிமுகம் செய்துள்ளது....