டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. இதனை அடுத்து இந்தியர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த சில நாட்களாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்...
ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் மீராபாய் சானு அவர்களுக்கு மணிப்பூர் அரசு காவல் துறையில் முக்கிய பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது விறுவிறுப்பாக ஒலிம்பிக் போட்டிகள்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்பதும் இந்த போட்டியில் பதக்கங்களை வெல்வதற்காக அனைத்து நாடுகளில் இருந்து வந்துள்ள வீரர்கள் வீராங்கனைகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த...