கல்லூரி மாணவர்கள் பேருந்தில் செல்லும்போது படிக்கெட்டில் நின்று பயணிப்பது, ஓடும் பேருந்தில் ஓடி வந்து ஏறுவது, பேருந்தின் பின்னால் ஏறி நின்று கொண்டே செல்வது, பேருந்தின் மேற் கூரை மீது அமர்ந்து பயணிப்பது என பல...
தீண்டாமை என்பது பாவச்செயல்.. தீண்டாமை என்பது பெருங்குற்றம் என மாணவர்களின் புத்தகங்களில் அச்சிடப்பட்டிருந்தாலும் நடைமுறையில் தமிழகத்தின் பல ஊர்களிலும் தீண்டாமை இன்னும் கடைபிடிக்கப்பட்டுதான் வருகிறது. இறந்து போன உடலை கூட இந்த வழியாக எடுத்து செல்லக்கூடாது...
தமிழகத்தில் போதை ஆசாமிகள் செய்யும் அலப்பறை நாளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் கடந்த 2 நாட்களாக ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி என 2 நாள்கள் பண்டிகை விடுமுறை என்பதால் டாஸ்மாக்கில்...
மதுப்பழக்கம் தீங்கானது என பல இடங்களில் எழுதி வைத்திருந்தாலும், மது உடலுக்கும் நாட்டுக்கும் கேடு என மதுபாட்டிலேயே எழுதி வைத்தாலும் அதை கண்டுகொள்ளாமல் குடிக்கும் பழக்கம் பலரிடமும் இருக்கிறது. அரசாங்கமும் தமிழகத்தில் டாஸ்மாக்கை நடத்தி பல...
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கீம்பூர் மாவட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ரா டேனி சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தார். மேலும், துணை முதல்வர் கேசவ பிரசாத் மௌரியாவும் அங்கு வர இருந்தார். இதையடுத்து, உள்ளூர்...
ஓடும் ரயிலில் ஏறுவதோ, இறங்குவதோ தவறானது மட்டுமில்லாமல் உயிர் பலியையும் ஏற்படுத்திவிடும். இதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் நடந்துள்ளது. அதேபோல், மயிரிழையில் பலரும் உயிர் தப்பியும் உள்ளனர். ஓடும் ரயிலில் ஏறும் மற்றும் இறங்கும் பயணிகளை...
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கும். சில வீடியோக்கள் கண்ணீரை வரவழைக்கும். சில வீடியோக்கள் ஆச்சர்யத்தை தரும். சில வீடியோக்கள் அதிர்ச்சியை கொடுக்கும். கடந்த...
வடமாநிலங்களில் மட்டுமில்லாமல் தற்போது தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பொதுமக்கள் அதிகம் விரும்பும் தீனியாக மாறியிருப்பது பானிபூரி. வடமாநிலங்களில் இருந்து பலரும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் சென்று பானிபூரியை விற்பனை செய்து வருகின்றனர். ஆனால்,...
ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். ஆப்கனின் தலைநகர் காபூல் உள்பட அனைத்து பகுதிகளும் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கான் நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டார். இன்னும் ஓரிரு...
திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களை தடுக்கவும், கொள்ளை நடந்தால் குற்றவாளிகளை பிடித்து திருட்டுப்போன பொருட்களை உரியவரிடம் சேர்க்கும் பணிதான் காவலர்களுடையது. ஆனால், சில காவல்துறை அதிகாரிகளே கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் சம்பவம் சமீப காலமாக அங்கொன்றும்...
கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கோவில்கள் மூடப்பட்டிருந்தது. தற்போது ஆடி மாதம் என்பதால் அம்மன் மற்றும் முருகன் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. ஆடி கிருத்தகையை முன்னிட்டு முருகன் கோவில்களில்...
வயதானவர்கள் என்றால் நடக்க முடியாமல் இருப்பார்கள், ஆக்டிவாக செயல்பட மாட்டார்கள் என்கிற கருத்து பொதுவாக நிலவுகிறது. ஆனால், 80 வயதுக்கு மேற்பட்ட பலர் படு ஆக்டிவாக இருந்து வருகின்றனர். இது தொடர்பாக பல வீடியோக்கள் ஏற்கனவே...
சீனாவில் தற்போது கடுமையான மழை பெய்து வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு மழை பெய்து வருகிறது. குறிப்பாக தெற்கு சீனாவில் பல்வேறு பகுதியில் தொடர் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதிலும்,...
சீனாவில் தற்போது கடுமையான மழை பெய்து வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு மழை பெய்து வருகிறது. குறிப்பாக தெற்கு சீனாவில் பல்வேறு பகுதியில் தொடர் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதிலும்,...
சீனாவில் தற்போது கடுமையான மழை பெய்து வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு மழை பெய்து வருகிறது. குறிப்பாக தெற்கு சீனாவில் பல்வேறு பகுதியில் தொடர் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதிலும்,...