சட்டமன்றத்தில் என்னை பற்றி தவறான தகவலை மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதிவு செய்திருப்பதாகவும் அதனை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இயக்குனர் தங்கர்பச்சான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சமீபத்தில் தங்கர்பச்சான் விடுத்த கோரிக்கை ஒன்றின்...
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதாக சற்றுமுன் சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கை சென்னை நீதிமன்றம்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் வீடுகளில் மின் கணக்கீடுகள் எடுக்கப்படவில்லை இதனை அடுத்து முந்தைய கணக்கீடுகளை கொண்டு மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது...
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பணமோசடி வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் சிறப்பு நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளது அமைச்சர் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவோ, சலுகை வழங்கவோ முடியாது என்றும்...
தமிழகத்தில் ஒரு சிலருக்கு மூன்று மடங்கு மின் கட்டணம் வந்திருப்பதாக வந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பலர் வேலையின்றி வருமானம் இன்றி இருக்கும் நிலையில் திடீரென மூன்று...
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல இடங்களில் மின் வெட்டுப் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இது குறித்து அதிமுக தரப்பு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருவதும், அதற்கு தமிழக ஆளுங்கட்சியான திமுக எதிர் கருத்து...
தமிழகத்தில் எந்த இடத்தில் மின் வெட்டு என குறிப்பிட்டு கூற முடியுமா என மின்வெட்டு குறித்து குற்றச்சாட்டு கூறி வரும் எதிர்க்கட்சியினருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில்...
அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது என்றும், அது கர்நாடக முகம் என்றும் அந்த முகத்தை வெளியே காட்ட வேண்டாம் என்று நினைக்கிறேன் என்றும் கூறியிருந்தார்....
திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டியதாக அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் செய்தபோது நான் ஐபிஎஸ் அதிகாரியாக...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ளனர். இந்த நிலையில் எதிர்க்கட்சியினரின் இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்கு பிரச்சனை ஏற்படுத்த...
திமுகவின் கரூர் மாவட்டப் பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான செந்தில் பாலாஜி, மணல் கொள்ளைக்கு ஆதரவாக பேசிவிட்டார் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு செந்தில் பாலாஜி, தற்போது...
சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, மணல் அள்ளுவது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் இது குறித்து கமல்ஹாசன் டுவிட்டரில் ஒரு டுவீட்டை பதிவு செய்து இருந்தார். அந்த...
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி ஆவதற்கு முன்னர் சசிகலாவின் காலில் விழுந்து வணங்கினார். இதனை மறைமுகமாக தமிழக சட்டசபையில் அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி குறிப்பிட்டார். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழக சட்டசபையில் மானிக்கோரிக்கைகள்...
தமிழக சட்டசபையில் இன்று மானிக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் இன்று எரிசக்தி, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை மீதான விவதம் நடைபெற்று வருகிறது. இதில் திமுக உறுப்பினர் செந்தில் பாலாஜி பேசியபோது...
அமமுகவில் முக்கிய நிர்வாகிகளாக இருந்த செந்தில் பாலாஜியும், தங்க தமிழ்செல்வனும் தற்போது திமுகவில் இணைந்துவிட்டனர். இவர்கள் இருவரும் தற்போது போட்டிப்போட்டுக்கொண்டு அமமுகவினரை திமுக பக்கம் இழுக்க முயன்று வருவதால் தினகரன் தரப்பு சற்று கலக்கத்தில் உள்ளதாக...