பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தீவிரவாத இயக்கம் என கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பாப்புலர் ஃப்ரண்ட்...
வரும் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட எஸ்டிபிஐ கட்சி பேச்சுவார்த்தை நடத்த வந்த நிலையில் திடீரென அமமுக கூட்டணியில் இணைந்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நீதி மய்யம்...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவை கடுமையாக விமர்சித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் தோல்வியால் பாஜகவுடன் சமரசமாக செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜகவை தொடர்ந்து தைரியமாக எதிர்ப்பேன் என மறைமுகமாக கூறியுள்ளார்...
அமமுக எஸ்டிபிஐ கூட்டணி தொடர்பாக டுவிட்டரில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறிய கருத்துக்கு எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். நேற்று முன்தினம் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா...