பூமியை அடுத்து செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ திட்டமிட்டு வரும் நிலையில் தற்போது நாசா விஞ்ஞானிகள் பூமியை போன்ற இன்னொரு கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த கிரகத்தின் மேற்பரப்பில் தண்ணீர் இருக்க வாய்ப்பு...
இந்தியாவில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ள நிலையில் 4வது அலை ஏற்பட வாய்ப்பே இல்லை என இந்திய மருத்துவ நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில்...
இந்திய விண்வெளி கழகம் அதாவது ஐஎஸ்ஆர்ஓ அமைப்பு இன்று காலை சரியாக 5 59 மணி அளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி 52 என்ற ராக்கெட்டை ஏவியது. இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்த...
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை எப்போது முடிவுக்கு வரும் என்ற நல்ல செய்தியை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் ஆகிய இரண்டும் சேர்ந்து மூன்றாவது...
ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி என்ற புதிய திட்டத்தை மாவட்டம்தோறும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு முதல் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட...