தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை செய்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள தகவலின்படி மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு...
தமிழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டு இருக்கும் ஊரடங்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் கட்டுப்பாடுகள் அறிவிப்பது குறித்து ஆலோசனை செய்ய தமிழக முதல்வர் மு க...
தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுவையில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென பள்ளிகள் திறக்கும்...
தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன என்பதும் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து இன்று ஆலோசனை செய்ய இருக்கும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள், பள்ளிகள் திறப்பது குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் மேலும் ஒரு...
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களும், கல்லூரிகள் திறப்பு எப்போது? என்பது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களும் பேட்டி அளித்துள்ளனர். தமிழகத்தில் பள்ளிகளை விரைவில்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன என்பதும் தெரிந்ததே. அதேபோல் ஒன்றாம் வகுப்பு...
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களாக அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளன. இந்நிலையில் பள்ளிகளைத் திறப்பது குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மற்றும் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து...
தமிழத்தில் வரும் திங்கட் கிழமையான 10 ஆம் தேதி முதல், இம்மாதம் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் செய்யப்பட உள்ளது. இந்த சமயத்தில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று...
தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கடந்த மூன்று நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அதில் 400க்கும் மேற்பட்டவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று தமிழகத்தின் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிட்டது என்பதும், அதில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது தமிழக ஆசிரியர்களின் கோரிக்கையை அடுத்து சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள்...
கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக 9, 10, 11 ஆகிய மூன்று வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து என்றும் அந்த வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல்பாஸ் என்றும் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் தொடங்கியது. மேலும்...