சென்னை உள்பட மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் அரபிக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட...
அந்தமான் அருகே ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக 13 தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்தமான்...
இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறக்க வேண்டும் என தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...
இன்று 7 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மையம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட...
வடகிழக்கு பருவமழை, மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக் கடலில் தோன்றிய தாழ்வு மண்டலம் ஆகியவை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து...
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏற்கனவே கனமழை காரணமாக ஒரு சில நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது இன்றும் 19 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது ஏற்கனவே இன்று காலை சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை சுற்றியுள்ள அனைத்து ஏரிகள்...
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை உள்பட பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதும் இதனையொட்டி ஒருசில மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தில் கனமழை...
வடகிழக்கு பருவமழை காரணமாக திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்....
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் தற்போது குமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதை அடுத்து மேலும் சில...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக இன்று 19 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த...
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னையில் நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை...
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் இது குறித்த தகவலை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்து வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்நிலையில்...
தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன என்பதும் அதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். பள்ளிகள் திறந்த ஒரு...
ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் அந்த பள்ளி திறக்கப்படும் என விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிகாரி தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் ஒன்பதாம் வகுப்பு...