பள்ளிகளை படிப்படியாக திறக்கலாம் என எய்ம்ஸ் இயக்குனர் பரிந்துரை செய்திருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக...
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி ஆட்சி நடக்கிறதா? அல்லது பாஜக ஆட்சி நடக்கிறதா? என முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு...
ஜூலை மூன்றாவது வாரம் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்...