தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது...
நாளை மற்றும் நாளை மறுநாள் நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை முதல் சென்னையில்...
தீபாவளி பண்டிகை நாளை அதாவது நவம்பர் 4ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் நவம்பர் 5ம் தேதியும் அரசு விடுமுறை என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு நாள் விடுமுறை...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 26ஆம் தேதி ஆரம்பித்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னையில் நேற்று விடிய விடிய மழை...
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதும், குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து...
கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் அவர்கள் இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு கன்னட திரையுலகை மட்டுமின்றி இந்திய திரை உலகையே உலுக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இழப்பு...
வடகிழக்கு பருவமழை கடந்த 26ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கிய நிலையில் சென்னை உள்பட பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இரவு சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் இடியுடன் கூடிய கனமழை...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் இதனால் தமிழகத்தில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது என்பதையும் பார்த்து வருகிறோம். குறிப்பாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு...
வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் மழலையர் பள்ளி திறக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் வரும் 1ஆம் தேதி மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மழலையர் மற்றும்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து ஒரு சில இடங்களில் மட்டும்...
நாளை முதல் ஆயுதபூஜை விடுமுறை தொடங்க இருக்கும் நிலையில் பெரும்பாலான அரசு அலுவலங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் விடுமுறை அளித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த...
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் அதற்கான வழிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டு இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் படிப்படியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பதும், குறிப்பாக ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி விட்டன என்பது...
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்புக்கு பெற்றோர்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் செப்டம்பர்...