தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று 21 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் ஒரே ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக...
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று 27 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நாளை இதுவரை மூன்று மாவட்டங்களுக்கு பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. தமிழகத்தில் தற்போது தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னை உள்பட பல...
வங்க கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்தவகையில் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே பள்ளிகள் மற்றும்...
கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள இரண்டு மாவட்டங்களில் இன்று மதியத்திற்கு மேல் பள்ளி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தீபாவளி முதல் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகள் கல்லூரிகள்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் அதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு என்பதும் தெரிந்ததே. தீபாவளிக்குப் பின்னர் நேற்று முன்தினம் தான் பள்ளிகள் பெரும்பாலான மாவட்டங்களில் திறக்கப்பட்டு...
திருவள்ளூரில் உள்ள அரசு பள்ளியில் திடீரென 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டு உள்ளதை அடுத்து மாணவர்கள் அலறி அடித்து ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து...
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இருப்பினும் கடந்த இரண்டு நாட்களாக மழை நின்று விட்டதை அடுத்து இன்று...
தமிழகத்துக்கு இன்று எத்தனை மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட தலைவர்கள் அறிவித்த அறிவிப்பு குறித்து தற்போது பார்ப்போம். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை...
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தீபாவளிக்குப் பின்னர் பள்ளி கல்லூரிகள் தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்ட...
கோவையில் பாலியல் தொல்லை காரணமாக மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் ஆசிரியர் ஒருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையை சேர்ந்த 12...
கனமழை காரணமாக இன்று 27 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென வங்கக்...
வடகிழக்கு பருவமழை காரணமாகவும் வங்ககடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக சில நாட்கள் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த கனமழையின் காரணமாக...
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது என்பதும் இந்த மழையால் சென்னை உள்பட பல பகுதிகள்...