கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதி தாமதமாகலாம் என்று சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான கோடை விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட...
அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் தொடங்கும் தேதி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டுக்கான...
பள்ளி நேரத்தை மாற்றி அமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வெப்பம் உள்ளது என்பதும் வெயில் கொளுத்தி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். தமிழகம்...
அரசு பள்ளியில் தற்போது மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில் இனி காலையில் சிற்றுண்டியும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு...
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கிய நிலையில் விரைவில் 10, 11-ம் வகுப்பு தேர்வு தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான தேர்வு அட்டவணையை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில்...
தற்போது தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருவதை அடுத்து முன்கூட்டியே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விட வாய்ப்பு இருப்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் கோடை காலம் தொடங்கி...
நாளை பள்ளிகள் விடுமுறை என தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவிப்பு செய்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நாளை விடுமுறை என தொடக்கக் கல்வி இயக்குனர் சற்று முன் அறிவிப்பு...
தமிழகத்தில் ஏற்கனவே நான்கு நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில் நாளை ஐந்தாவது நாளாகவும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அரியலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது அரியலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற...
பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சித்திரை தமிழ்புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள்...
நாடு முழுவதும் படிபடியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து தற்போது தான் இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில் மீண்டும் 3 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைன் என...
கனமழை காரணமாக தமிழகத்தில் ஒரே ஒரு மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது இன்றும்...
சென்னை மாநகராட்சி பள்ளிகள் செய்து பெரும் சாதனை காரணமாக கூடிய விரைவில் சென்னையில் தனியார் கல்லூரிகள் இழுத்து மூட கூடிய நிலை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடுத்தர வர்க்கத்து பெற்றோர்...
வகுப்பறையில் மாணவிகள் மது அருந்திய வீடியோ இணையதளங்களில் வைரலானதை அடுத்து மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் வகுப்பறையில் மது அருந்திய 10 பேர் தற்காலிகமாக...
தமிழகத்தில் பள்ளி நேரம் காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை என ஏப்ரல் மத்தியில்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் இந்த ஆண்டு...