சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் தமிழகத்தில் பாதிக்கப்படும் கொரோனா வைரஸ் நோயாளிகளில் பாதி பேர் உள்ளனர் என்பது...
தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ள...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் நேற்று கிட்டத்தட்ட 1000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது பள்ளிகளை கொரோனா வைரஸ்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் பள்ளி கல்வித்துறை செயலாளர் முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்று சுமார் 900ஐ...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுத்தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பள்ளிகள் வழக்கம் போல் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில் 9,10,11ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் முதல் விடுமுறை...
புதுவையில் நாளை முதல் பள்ளிகள் முழு நேரமும் இயங்கும் என்றும் 9, 10, 11 வகுப்புகளுக்கான தேர்வுகள் நடத்த புதுவை துணைநிலை ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ஆலோசனை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. புதுவையில்...
9 முதல் 11ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து என இன்று காலை சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார் என்பதும் இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே....
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக கடந்த ஜனவரி 19 ஆம் தேதி, பொதுத் தேர்வைச்...
9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள்...
இந்தியாவில் 59.7 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு நடந்து தான் செல்கிறார்கள் என்று தேசிய புள்ளியில் அமைப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து விளக்கமாக இங்குப் பார்க்கலாம். பள்ளிக்கு 57.9 சதவீத ஆண் மாணவர்கள் நடந்து செல்கின்றனர். ஆண் மாணவர்களை...
ஜனவரி 16-ம் தேதி, மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. எனவே மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என்று தகவல் வெளியானது. மாட்டு பொங்கல் அன்று தமிழகத்தில் அரசு விடுமுறை. அன்று எப்படி...
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, சேலம், அரியலூர், தஞ்சை,...
மாணவர்கள் கைகளில் கயிறு கட்டக் கூடாது என்ற பள்ளி கல்வித்துறையின் அறிவுப்புக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்து, இது தொடர்பாக போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார். சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்ட பள்ளிக்...
நீலகிரி மாவட்டத்தில் பலத்த கனமழை பெய்து வருவதால் கூடலூர், குந்தா, அப்பர் பவானி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு பெய்யத்தொடங்கிய கனமழை விடாமல் தொடர்ந்து...