ரஜினிகாந்த் அவர்கள் தனது பிசியான திரைப்பட படப்பிடிப்பு நேரத்திலும் தனது பேரன் வேத் கிருஷ்ணாவுக்காக நேரம் ஒதுக்கி, அவரை பள்ளிக்கு அழைத்துச் சென்ற செய்தி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது ரஜினி அவர்களின் குடும்ப உறவுகளின்...
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதான பள்ளி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய தஞ்சாவூரை சேர்ந்த 21 வயதான புரோட்டா மாஸ்டர் விக்னேஷை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்துள்ளது....
கல்வி, மருத்துவம் ஆகியவை சேவை என்பது மறந்து போய் தற்போது உலகின் மிகப்பெரிய வியாபாரமாக வளர்ந்து உள்ளது என்பதும் குறிப்பாக கல்வி மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா உள்பட...
சென்னை கொடுங்கையூரை சேர்ந்த 12 வயதான பள்ளி சிறுமிகளுக்கு மது போதைக்கு அடிமையான பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. இந்த ஆசிரியரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது...
10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்து பாஸ் செய்தால் அவர்கள் விரும்பும் இடத்திற்கு விமான பயணத்தில் அழைத்துச் செல்வேன் என ஆசிரியர் ஒருவர் கூறியதை அடுத்து அந்த...
டிசம்பர் 24 முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில் ஜனவரி 2ஆம் தேதி திருச்சி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை என திருச்சி...
தொடர் கனமழை காரணமாக இன்று 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 13/12/2022 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்...
வங்கக் கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று இரண்டாவது சனிக்கிழமை ஆக இருந்த போதிலும் ஏற்கனவே அதிகமாக...
புயல் காரணமாக சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் தோன்றிய ’மாண்டஸ்’ என்ற புயல் நாளை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு...
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வரும் சனிக்கிழமை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது...
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம்...
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் எல்கேஜி யூகேஜி வகுப்புகள் நிறுத்தப்படும் என்று வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 2381 பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள்...
அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகளை மூட அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது அரசு பள்ளிகளுக்கு மாணவர்களை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் கடந்த அதிமுக...
தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக பள்ளிகள் திறப்பதில் மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்,டு காஞ்சிபுரம் மற்றும்...
அடுத்த கல்வி ஆண்டில் பள்ளிகளில் சனிக்கிழமை இயங்குமா என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று சென்னை கோட்டூர்புரத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் இருபத்தி மூன்று வகை சான்றிதழ்களை...