இந்திய அளவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களும் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் உச்ச நீதிமன்ற ஊழியர்களில் சுமார் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கும் கொரோனா...
நாளுக்கு நாள் இந்தியாவில் பிரபலமடைந்து வரும் ஓடிடி தளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது உச்ச நீதிமன்றம். ‘ஓடிடி தளங்களில் ஆபாசமான காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன’ என்றும் கருத்து தெரிவித்துள்ளது நீதிமன்றம். ‘ஓடிடி தளங்கள் மற்றும்...