இந்தியா உள்பட 16 நாடுகளுக்கு சவுதி அரேபிய மக்கள் செல்லக்கூடாது என அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் உலகம் முழுவதும் படிப்படியாக அதிகரித்து வருகிறது...
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமைக்ரான் என்ற வைரஸ் படிப்படியாக உலக நாடுகளில் பரவி வரும் நிலையில் தற்போது சவுதி அரேபியாவுக்கும் பரவி விட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி அந்நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கொரோனா...
அரசின் அனுமதி இல்லாமல் இந்தியாவுக்கு சென்றால் அபராதம் மற்ற மூன்று ஆண்டுகள் பயணம் செய்ய தடை விதிக்கப்படும் என சவுதி அரேபிய அரசு தனது நாட்டின் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கடந்த...
வரலாற்றிலேயே முதன்முறையாக பெண்கள் ராணுவ வீராங்கனைகள் மெக்கா வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இஸ்லாம் மதத்தின் பிறப்பிடமாகக் கருதப்படும் மெக்காவில் பெண்கள் ராணுவத்தினர் ஹஜ் காலமான தற்போது பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சவுதி மன்னர் முகமது...
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகம் வழியாக சவூதி அரேபியா செல்ல முயற்சி செய்து இந்தியர்கள் யாரும் துபாய் மற்றும் அபுதாபியில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என இந்தியர்களுக்கு அபுதாபியில் இருக்கும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. சவூதி, மற்றும்...
ரியாத்: கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவ தொடங்கியதை அடுத்து சவூதி அரசாங்கம் மேலும் 20 நாட்டினர் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டதால் இந்தியர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் ஆரம்ப காலத்தில் ஊரடங்கு...
சவுதி அரேபியாவுக்குப் பாகிஸ்தான் திருப்பி அளிக்க வேண்டிய 3 பில்லியன் டாலர் பணத்தில், 1 பில்லியன் டாலர் பணத்தைச் சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் திருப்பி அளித்துள்ளது. பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா 3 பில்லியன் டாலர் கடன்...
இஸ்லாமாபாத்: சவுதி முடிஇளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தானுக்கு சென்ற போது அவருக்கு அங்கு தங்க துப்பாக்கி ஒன்று பரிசளிக்கப்பட்டு உள்ளது. சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் தற்போது தெற்காசிய நாடுகளுக்கு...
டோஹா: பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான அமைப்பில் இருந்து கத்தார் வெளியேறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. உலகில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் இணைந்து உருவாக்கிய அமைப்புதான் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான அமைப்பு...
இஸ்தான்புல்: பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் கொலையை பின்புறத்தில் இருந்து இயக்கிய மாஸ்டர் மைண்ட் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு ஸ்கைப் கால் மூலம் இந்த மொத்த கொலையும் அரங்கேறி இருப்பது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை...