தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா, இன்று பெங்களூரு தனியார் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இனி வரும் நாட்களில் அவர் எடுக்கப் போகும் அரசியல் முடிவுகளால் அதிமுகவில் அதிர்வுகள் இருக்கும் எனப்படுகிறது....
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறையிலிருந்து விடுதலை ஆனார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். அதேபோல கடந்த 27 ஆம் தேதியன்றே ஜெயலலிதாவின் நினைவிடமும் மெரினா கடற்கரையில்...
தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையில் இணக்கமான போக்கு இல்லை எனத் தெரிகிறது. அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட...
தண்டனை காலம் முடிந்து சசிகலா சிறையில் இருந்து விடுதலையானார். விடுதலைக்கான உத்தரவை சசிகலாவிடம் வழங்கினார்கள் சிறைத்துறை அதிகாரிகள். ஜனவரி 21 முதல் கொரோனா தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா மறுத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார் சசிகலா....
சசிகலா 4 ஆண்டு சிறைத் தண்டனைக்குப் பிறகு இன்று விடுதலை செய்யப்பட உள்ளார். காலை 9:30 மணியளவில் சசிகலாவிடம் சிறை அதிகாரிகள் விடுதலைக்கான கையெழுத்தை வாங்குகின்றனர். பின்னர் முறையாக விடுதலைக்கான பணிகள் நிறைவடைந்து 10:30 மணிக்குச்...
சசிகலா தமிழக அரசியல் ஈடுபட வேண்டும் என்பதே என் விருப்பம் என்று தேமுதிகவின் முக்கிய நிர்வாகி பிரேமலா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக தற்போது, அதிமுகவுடனான கூட்டணியில் இருக்கிறது. அதே நேரத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்தக்...
சசிகலா, இன்னும் ஒரு சில நாட்களில் சிறையிலிருந்து விடுதலையாக உள்ள நிலை திடீரென அவரது மோசமடைந்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன. குறிப்பாக, இதற்குப் பின்னால் எதாவது சதி வேலைகள் நடைபெறுகிறுகின்றனவா என்கிற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது....
சசிகாலா தொடர்ந்து அவருடன் சிறையிலிருந்த இளவரசிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெயரில் சசிகாலா, பெங்களூருவில் உள்ள...
சசிகலா விடுதலை, ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் என தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் பம்பரமாக சுற்றித் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி காய் நகர்த்தல்களும் திரை...
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வரும் சசிகலா நல்ல உடல் நலத்தோடு நீண்ட நாட்கள் உயிர் வாழ வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சசிகலாவை, சிறை நிர்வாகம் நகர அரசு மருத்துவமனையில்...
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனையை அனுபவித்து வந்த சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. காய்ச்சல், நுரையீரல் தொற்று இருந்ததால் பெங்களூரு விக்டோரியா மருத்துவனையில் சசிகலா நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று சசிகலாவுக்கு...
சசிகலா சிறையில் இருந்து இல்லாமல் மருத்துவமனையில் இருக்கும் போதே விடுதலை ஆகி அங்கிருந்தே நேரடியாக சென்னை திரும்புவார் எனத் தெரிகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா இருந்து...
உடல்நலக் குறைவால் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சசிகலாவுக்கு கடந்த ஒரு வாரமாகவே காய்ச்சல் இருந்தது என்று அவரது உறவினரும் அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் அதிர்ச்சிகர தகவல் தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு...
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று அவருக்கு உடல்நிலை பாதிப்படைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் வரும் 27...