அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ள நிலையில் மக்களை சந்திக்க உள்ளதாக ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது. இதனையடுத்து வரும் 24-ஆம் தேதி திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்த உள்ளதாக ஓபிஎஸ் அணியினர் அறிவித்திருந்தனர். அதில்...
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இதில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் கருத்து தெரிவித்து பேசியதற்கு ஈபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் அதிருப்தி தெரிவித்து...
அதிமுகவில் இருந்து முற்றிலுமாக ஓரம் கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாய்ப்பு இருந்தால் தினகரனுடன் இணைந்து செயல்படுவேன் என அதிரடியாக தெரிவித்துள்ளார். இது அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தற்போது கிட்டத்தட்ட...
நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் தோல்வியை அடுத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் நான் தான் என உரிமை கொண்டாடிவரும் சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திமுக நேரடியாக தேர்தலில் மோதாமல் காங்கிரஸ் கட்சியை...
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் நாச்சியார் தனது 95 வது வயதில் நேற்று இரவு இயற்கை எய்தினார். தாயின் மறைவால் சோகம் தாங்காத ஓபிஎஸ் அவரது கால்களைப் பிடித்து கதறி அழுதுள்ளார். ஓபிஎஸ் தாய்...
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது குறித்த ஆலோசனையை பாஜக தற்போது தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி...
பாஜகவில் சசிகலா இணைந்தால் வரவேற்போம் என நேற்று பாஜகவின் பிரமுகர் நயினார் நாகேந்திரன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாஜகவில் சசிகலா இணைய விரும்பினால் அவரை பாஜக ஏற்றுக் கொள்ளுமா என்பது குறித்து அண்ணாமலை...
சசிகலா பாஜகவில் இணைந்தால் அவரை வரவேற்போம் என பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவை தன்வசம்...
அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டுமென சசிகலா எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது தான் வருகிறது என்பதும், குறிப்பாக எடப்பாடி பழனிசாமி உறுதியாக சசிகலாவை அதிமுகவில் சேர்க்க முடியாது என்று கூறியதால் பெரும் பரபரப்பு...
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து கடந்த இரண்டு நாட்களாக சசிகலாவிடம் விசாரணை செய்யப்பட்ட நிலையில் விசாரணை முடிந்தவுடன் சசிகலா நீண்ட அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் கொடநாடு எஸ்டேட்டை நாங்கள் கோவிலாகத்தான் பார்க்கின்றோம் என்றும்...
அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக சசிகலா தரப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .தன்னை அதிமுக பொதுச் செயலாளர்...
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா உரிமை கோரியதையடுத்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியாகிறது. அன்றைய தினம் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் அவர் அதிமுக பொதுச் செயலாளராக...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஜெயலலிதா மற்றும் சசிகலா குறித்து திடுக்கிடும் தகவல்களை ஓ பன்னீர்செல்வம் கூறியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள்...
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்தபோது சசிகலா சட்டத்துக்கு விரோதமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4...
பெங்களூரு பார்ப்பன அகரஹார நீதிமன்றத்தில் இன்று சசிகலா ஆஜராக உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை வகித்தபோது...