தமிழ்நாடு3 வருடங்கள் ago
தமிழ்த் தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காத காஞ்சி மடாதிபதி: நீதிபதி அதிரடி கருத்து
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காஞ்சி சங்கராச்சாரியார் இளைய மடாதிபதி கலந்துகொண்டபோது தமிழ் தாய் வாழ்த்து பாடிய போது அவர் எழுதி நிற்காமல் உட்கார்ந்து இருந்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது....