தமிழ்நாடு3 வருடங்கள் ago
அனைத்து கடைகளும் 6 மணி வரை மட்டுமே: நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து கூடுதலாக கட்டுப்பாடுகளும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதிக்கப்படும்...