சென்னையில், மதுரையைத் தொடர்ந்து சேலத்திலும் மெட்ரோ லைட் ரயில் சேவையைத் தொடங்க திட்டமிட்டு வருவதாகச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களை, மெட்ரோ ரயில் இல்லாத வழித்தடங்களுடன் இணைக்கும்...
தமிழகத்தையே உலுக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகள் என சமீபத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை என்பது குறித்து நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த...
சேலத்தில் நீதிபதி ஒருவரை நீதிமன்ற அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்ல முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலத்தில் 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக பொன்...
ஆட்சிக்கு வந்த 8 மாதங்களில் 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த 8 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் நடக்காமலிருந்து வந்த ஊரக...
25 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி ஒருவர் ராணுவத்தில் பணியாற்றிய 24 ஆண்டுகளாக பணியாற்றி வந்த தகவல் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் என்ற பகுதியில் கடந்த 1997ஆம் ஆண்டு...
முறைதவறி பிறந்த குழந்தையை குப்பைதொட்டியில் வீசிவிட்டு செல்வது, சாலையோரம் வீசி செல்வது, மருத்துவமனையிலேயே விட்டு செல்வது என பல செய்திகளை நாம் கடந்து வந்திருப்போம். ஆனால், பிறந்த ஆண் குழந்தையை சாலையோரத்தில் உயிரோடு வைத்து எரித்து...
சமூக சேவகி என்று கூறிக்கொண்டிருக்கும் சேலம் வளர்மதியின் ஒரே ஒரு வதந்தி காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில்...
தீண்டாமை என்பது பாவச்செயல்.. தீண்டாமை என்பது பெருங்குற்றம் என மாணவர்களின் புத்தகங்களில் அச்சிடப்பட்டிருந்தாலும் நடைமுறையில் தமிழகத்தின் பல ஊர்களிலும் தீண்டாமை இன்னும் கடைபிடிக்கப்பட்டுதான் வருகிறது. இறந்து போன உடலை கூட இந்த வழியாக எடுத்து செல்லக்கூடாது...
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சேலத்தை சேர்ந்த ஜனனி என்ற சிறுமிக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. சேலத்தை சேர்ந்த ஜனனி என்ற சிறுமி இரு சிறுநீரகங்களும் செயலிழந்த...
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில் மாணவர்கள் நீட் தேர்வு எழுத பெரும் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று 11:30 முதல் 1:30 மணிக்குள் நீட் தேர்வு எழுதும்...
அரசு மருத்துவமனையான மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TN Govt Hospital, Salem மொத்த காலியிடங்கள்: 06 வேலை...
நாளை மறுநாளுடன் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலை முன்னிட்டு போடப்பட்டுள்ள ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. மாநில அளவில் கொரோனா தொற்றும் குறைந்து வருகிறது. அதே நேரத்தில் இன்னும் தொற்றின் வீரியம் இருப்பதனால், மேலும் ஒரு வார...
பராமரிப்பு காரணமாக சேலம் வழியாக செல்லும் 12 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது....
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலை சந்திக்க அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள்...
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மிக நீண்ட தொடர் சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது. ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்த இந்திய அணி, 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 4...