விற்பனைக்கு வந்த ஒரே நிமிடத்தில் 70 ஆயிரம் போன்கள் விற்பனை செய்யப்பட்டு ரெட்மி நிறுவனம் சாதனை செய்துள்ளது. சியோமி ரெட்மி நிறுவனம் அவ்வப்போது புது புது மாடல் செல்போன்களை அறிமுகம் செய்து வருகிறது என்பதை பார்த்து...
நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களையும் சிவப்பு, மஞ்சள், பச்சை என மத்திய அரசு பிரித்ததை அடுத்து, ஆரஞ்ச், பச்சை மண்டலங்களில் முடி திருத்தகங்கள், சலூன்கள், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. புதிய விலக்குகளின் படி மே...
மக்களவையில் ரயில் நிலையங்களில் வசூலிக்கப்படும் பிளாட்ஃபார்ம் டிக்கெட் மூலம் எவ்வளவு வசூல் செய்யப்பட்டு என்று கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு பதில் அளித்த ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பிளாட்ஃபார்ம் டிக்கெட் மூலம் 2018-2019...
தமிழ்நாட்டில் சமீபகாலமாகக் கருக்கலைப்பு மாத்திரை விற்பனை அதிகரித்துள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. பெண்கள் தேவையில்லாமல் மகப்பேறு அடைந்தால் அதைக் கருக்கலைப்பு செய்யும் மாத்திரைகள் மூலம் கலைக்க முடியும். தமிழ்நாட்டில் சமீபகாலமாக இந்த மாத்திரை விற்பனை அதிகரித்துள்ளது...
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர் விரைவில் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2006-ஆம் ஆண்டு பெல்412 இ.பி என்ற ஹெலிகாப்டரை அரசு பயன்பாட்டிற்கு வாங்கினார்....