பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு கிடைக்கும் சம்பளம் குறித்த விவரங்கள் தற்போது இணையதளங்களில் கசிந்துள்ளது. இதில் பிரியங்காவுக்கு வாரம் ரூபாய் 2 லட்சம் என்றும் அபிநய்க்கு ரூபாய் 2.75 லட்சம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது....
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 500 வரை ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் இதனால் அரசுக்கு கூடுதல் செலவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்....
அக்டோபர் மாதம் முதல் புதிய ஊதிய விதிகளை ஒன்றிய அரசு அமலுக்குக் கொண்டு வர உள்ளது. இதில் ஊழியர்களின் சம்பளம், விடுமுறை, வேலை நேரம் போன்றவற்றில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. புதிய ஊதிய விதியின்...
ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான மாதாந்திர ஊதியம் ரூபாய் 1000 அதிகரிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்திலுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கான புதிய அறிவிப்புகள் இன்று சட்டசபையில் வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது...
சமீபத்தில் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 41 கல்லூரிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும். அந்த கல்லூரிகளின் பல்கலைக்கழகம் திவாலாகும் நிலை இருப்பதாகவும், இதனை கருத்தில் கொண்டு ஊழியர்களின் ஊதிய செலவை தமிழக...
நாளை மறுநாள் முதல் அதாவது பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் என அறிவிப்பு வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த டிசம்பர் மாதமே போராட்டம்...
இந்தியாவில் அலுவலக வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இந்த லாக்டவுன் சமயத்தில் வழங்கப்பட்ட வீட்டில் இருந்தே வேலை செய்யும் வசதி அவர்களின் வேலையை எளிதாக்கியுள்ளது தான். இருப்பினும் தற்போது மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்த...
சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் வெளியாகும் போது 15 கோடி ரூபாய் நிதி பிரச்சனையில் சிக்கியது. அப்போது சீமராஜா படத்தை ரிலீஸ் செய்ய, திரைப்பட ஃபினான்ஷியர் மதுரை அன்பு 15 கோடி ரூபாய் கொடுத்து உதவினார்....
கோவிட்-19 காரணமாகத் தயாரிப்பிலிருந்து படங்களின் நிதிச் சுமை அதிகரித்துள்ளது. எனவே நடிகர்களைச் சந்தித்துப் பேசி வரும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சம்பளத்தைக் குறைக்கக் கோரிக்கை வைத்து வந்தது. அதனை ஏற்றுக்கொண்ட முக்கிய நடிகர்கள் தங்களின் சம்பளத்தைக்...
கொரோனா ஊரடங்கினால் வர்த்தகம் சரிந்ததால், டிவிஎஸ் நிறுவனம் ஊழியர்களின் சம்பளத்தை 20 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்துள்ளது. எனவே டிவிஎஸ் நிறுவனத்தில் மூத்த நிர்வாக ஊழியர்களின் சம்பளம் 15 முதல் 20 சதவீதம் வரை குறைய...
கொரோனா எதிரொலியாக திரைப்பட ஷூட்டிங் உள்ளிட்டவை நடைபெறாமல் உள்ளதால், படத் தயாரிப்பில் இருந்த தயாரிப்பாளர்களின் நிலை மோசமாக உள்ளது. எனவே நடிகர் மற்றும் இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி, தம் கையில் தற்போது உள்ள மூன்று...
இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவருமான முகேஷ் அம்பானி ஏப்ரல் மாதம் முதல் தனக்குச் சம்பளம் வெண்டாம் என்று விட்டுக்கொடுத்துள்ளார். கொரோனா வைரஸ் ஊரடங்கு போன்ற கரணங்களால் நாடு முழுவதும் அனைத்து...
ஊரடங்கால் மாநிலங்களின் வருவாய் 80 சதவீதம் வரை சரிந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசு அதிகாரி ஒருவர் ஊரடங்கால் அனைத்து தொழில்களும் முடக்கப்பட்டுள்ளதால் தான் மாநிலங்களின் வருவாய் சரிந்துள்ளதாக கூறியுள்ளார்....
மத்திய அரசு போல, கேரள அரசும் தங்களது மாநில எம்எல்ஏ, அமைச்சர்களின் மாதாந்திர சம்பளத்தில் 30 சதவீத ஊதியத்தை ஒரு ஆண்டுக்குக் குறைப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு நடவடிக்கைகளால் நிதி ரீதியாக மத்திய மாநில...
2020-ம் ஆண்டு இந்திய ஊழியர்களின் சம்பள உயர்வு விகிதம், 10 வருடங்கள் இல்லாத அளவிற்குச் சரிந்து சராசரியாக 9.1 சதவீதமாக இருக்கும் என்று ஏயான் சம்பள உயர்வு ஆய்வு முடிவுகள் 2020 தெரிவித்துள்ளது. ஆய்வு முடிவுகளின்...