சபரிமலை ஐயப்பன் கோவில் நடை புதன்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளது. பங்குனி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை புதன்கிழமை மாலை முதல் திறக்கப்பட்டது. வியாழக்கிழமை அதிகாலையில் ஐயப்பன் கோவிலில் கருவறையில் தீபம் ஏற்றப்பட்டு கணபதி...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் ஒரே நாளில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த டிரைவர் ஜமுனா மற்றும் மலையாள ரீமேக்கான தி கிரேட் இந்தியன் கிட்சன்...
இயக்குநரும் நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் இந்த வருடமும் சபரி மலைக்கு மாலை போட்டு சென்றுள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இருமுடி கட்டிக் கொண்டு எரிமேலி போகும் பாதையில் நின்று கொண்டிருந்த விக்னேஷ் சிவன்...
சபரிமலை என்பது புனிதமான ஒரு கோயில் என்பதும் அந்த கோயிலில் ஐயப்பனின் புகழ் தவிர வேறு எதுவுமே இருக்காது என்பதும் அனைவரும் தெரிந்ததே. ஆனால் கடந்த சில நாட்களாக ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் விஜய், ஜித்...
சபரிமலைக்குத் தமிழ்நாடு வழியாக டிசம்பர் 5-ம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் ஹைதராபாத்தில் இருந்து கொல்லம் வரை செல்லும். தமிழ்நாட்டில் காட்பாடி, ஜோலார்பேட்டை,...
ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாட்கள் பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பது வழக்கம் என்ற நிலையில் மாசி மாதத்திற்கான நடை திறக்கும் தேதி குறித்த அறிவிப்பை கோவில் நிர்வாகம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது என்பதும் தினமும் ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில்...
கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகள் நிறுத்தப்பட்டது என்பதும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பேருந்து போக்குவரத்து தொடங்கியது என்பதும் தெரிந்ததே. தற்போது சென்னை உள்பட தமிழகத்தில்...
சபரிமலையில் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளதால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலைக்கு மாலை அணிவித்து செல்லும் பக்தர்களின்...
செப்டம்பர் 17ஆம் தேதி முதல் சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு சபரிமலை பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடெங்கிலும் உள்ள வழிபாட்டு தலங்கள் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டு...
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று முதல், மாத பூஜைக்காக திறக்கப்பட்டது என்பதும் இதில் பக்தர்களும் அனுமதிக்கப்பட்டார்கள் என்பதும் தெரிந்ததே. ஜூலை 17 முதல் 21 வரை ஐந்து நாட்களுக்கு சபரிமலை கோவில் திறந்திருக்கும்...
இன்று சபரிமலை மற்றும் ரஃபேல் மறுசீராய்வு வழக்கு மற்றும் தேர்தலின் போது காங்கிரஸ் தரப்பால் காவலாளி திருடன் என்று மோடியை எதிர்த்துச் செய்த பிரச்சாரம் மீதான அவதூறு வழக்கு உள்ளிட்ட 3 முக்கிய தீர்ப்புகள் வெளியாக...
லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகள் தமிழகத்தின் கோவையில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இடங்கள் குறித்த...
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அந்த கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், பாஜக நிர்வாகிகள், இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து சர்ச்சைக்குறிய விதமாக பேசி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தங்கள் பேச்சுக்களில் சர்ச்சைக்குறிய...
கடவுளின் தேசம் என வர்ணிக்கப்படும் கேரளா கடவுளின் பெயரால் தற்போது கலவர பூமியாக காட்சியளிக்கிறது. சபரிமலையில் இரண்டு பெண்கள் ஐயப்ப தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் கேரள மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதனால்...