தமிழ்நாடு3 வருடங்கள் ago
மனித மாமிசம் சாப்பிட்டு சாமியாட்டம்..!- தென்காசியில் அதிர்ச்சி சம்பவம் #Video
தென்காசி மாவட்டத்தின் கல்லூரணி கிராமத்தில் உள்ள சுடலை மாடசாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடக்கும். இந்தக் கோயிலை உள்ளூர்க் காரர்கள் காட்டுக் கோயில் என்றும் அழைப்பதுண்டு. இப்படி கோயில் திருவிழாவின் போது, சில...