இந்தியா3 வருடங்கள் ago
சிறுமிக்கு செலுத்தப்பட்ட ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி: மீண்டு வர நெட்டிசன்கள் வாழ்த்து!
அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை மித்ராவுக்கு ரூபாய் 16 கோடி மதிப்பிலான ஊசிமருந்து சற்றுமுன் செலுத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் – பிரியதர்ஷினி தம்பதியினர் குழந்தை மித்ரா. இவருக்கு...