நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படு மோசமாக தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த தோல்வியை...
இன்று நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் வார்ம்-அப் போட்டிக்கு ரோகித் சர்மா கேப்டனாக பதவி ஏற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டி20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் விராட் கோலி...
கடந்த சில போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சரியாக பேட்டிங் செய்யாததை அடுத்து அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி, பேட்டிங்கில் முழு கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டி20, ஒருநாள்...
இந்திய கிரிக்கெட் அணியின் மேட்ச் வின்னராக உருவெடுத்திருக்கிறார் ரிஷப் பன்ட். அவர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையிலங் ரிஷப் பன்ட் செய்த...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. நேற்று இங்கிலாந்து அணியை 205 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த இந்தியா, முதல் நாள்...
இந்தியா – இங்கிலாந்துக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதுவரை இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. அடுத்து வரும் இரு...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி, சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. ஆட்டத்தின் மூன்றாவது நாள் போட்டி இன்று நடந்து வருகிறது. இந்திய அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸை இதில்...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. INNINGS BREAK! #TeamIndia take a 195-run lead after bowling out England...
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில்...
மூத்த வீரர்கள் ரஹானே மற்றும் ரோஹித் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதிக பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்...
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்சிலும் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா வெறும் 12 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் கொடுத்துள்ளார். இந்தியா-இங்கிலாந்து இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இரண்டு நாள் போட்டி முடிவடைந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. இந்தப் போட்டியில்...
இந்தியக் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் அணியினருடன் இணைந்த ரோகித் சர்மா கடந்த வாரம் ரிஷப் பண்ட், சுப்மன் கில், நவ்தீப் சைனி, பிரித்வி ஷா ஆகியோர் உடன் இணைந்து...
ஆஸ்திரேலியா பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை முடித்துக் கொண்டுள்ள நிலையில், தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இழந்த இந்தியா, டி20 தொடரைக் கைப்பற்றியது. தற்போது...
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா, காயம் காரணமாக தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடி வரும் தொடரில் இடம் பெறவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடரை...