பூமியின் கண்காணிப்பு செயற்கைக்கோளான SSLV-D2 ராக்கெட் மூலம் 3 செயற்கைக் கோள்களை இஸ்ரோ இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி...
புவி கண்கானிப்பிற்காக இன்று அதிகாலை விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. எப்.10 என்ற ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு தேவையான தகவல் தொடர்பு, தொலையுணர்வு,...
பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்கிறது என்ற தகவல் இந்தியாவின் மற்றொரு சாதனையாக கருதப்படுகிறது. 19 செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்கிறது என அதிகாரபூர்வமாக...
நிலாவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக இஸ்ரோ தயாரித்துள்ள சந்திரயான் 2 விண்கலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது சந்திரயான் 2 விண்கலம்....
சந்திரயான் 2 விண்கலம் இன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தொழிநுட்பக் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டதால் சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நிலவின் தென்துருவ மண்டலத்தை...
சென்னை: இன்று விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ள ஜி சாட் 7ஏ செயற்கைகோள் ஆங்கிரி பேர்ட் செயற்கைகோள் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறது. இந்த வருடம் வரிசையாக இஸ்ரோ நிறைய செயற்கைகோள்களை விண்ணில் ஏவியது. நிறைய விதமான...
பூமியை மிகவும் துல்லியமாக கண்காணிக்கவும், வானிலை குறித்த துல்லிய தகவல்களை பெறவும் உதவும் பிஎஸ்எல்விசி-43 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 9.58 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் வெளிநாடுகளை சேர்ந்த 30...
நியூயார்க்: செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அனுப்பிய இன்சைட் ரோபோட் இன்று செவ்வாய் கிரகத்தில் களமிறங்க உள்ளது. உலக வரலாற்றில் இன்று நாசா மிகப்பெரிய சாதனை ஒன்றை செய்ய போகிறது. மனித குலத்தின் வரலாறு...
நியூயார்க்: செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பி இருக்கும் இன்சைட் ரோபோட் செவ்வாயில் தரையிறங்க 6.30 நிமிடங்கள் ஆகும் கூறப்பட்டுள்ளது. ”உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்” என்று அமர்க்களம் அஜித் போலத்தான் தற்போது நாசா பாடிக்கொண்டு...
நியூயார்க்: நாசா நிறுவனம் அனுப்பிய டெஸ் என்று சாட்டிலைட் தற்போது புகைபடம் ஒன்றை அனுப்பி உள்ளது. இதுதான் டெஸ் அனுப்பும் முதல் புகைப்பட ஆகும். இதுவரை 8,400 கிரகங்களை கண்டுபிடித்து இருக்கிறது. டெஸ் சாட்டிலைட் வானத்தில்...
நியூயார்க்: பிரபல ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவிற்கு மனிதர் ஒருவரை இந்த வருடம் அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. இவர் யார் என்று கூறப்படவில்லை. இதற்காக பிக் பல்கான் ஹெவி ராக்கெட்டில் மூலம் அவர் அனுப்பப்பட உள்ளார்....
நியூயார்க்: சூரியனை சுற்றி இருக்கும் குரோனா பகுதியை அடையும் வகையில் சூரியனுக்கு மிக அருகில் சாட்டிலைட் ஒன்றை நாசா இன்று அனுப்பி உள்ளது. பார்க்கர் சோலர் புரோப் என்று அழைக்கப்படும் இந்த சாட்டிலைட் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதை...