பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் வைரம், தங்கம் நகைகளை காணவில்லை என அவர் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் நேற்று புகார் அளித்தார். இதில் அவரது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் ஒருவர் 20 பவுன்...
நகை கடைக்கு கொள்ளை அடிக்க 15 அடி சுரங்கப்பாதை தோண்டிய திருடர்கள் தங்களது முயற்சி பலனளிக்கவில்லை என்பதை அறிந்து நகைக்கடைக்காரர் இடம் மன்னிப்பு கேட்டுவிட்டு சென்ற சம்பவம் மீரட் நகரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது....
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்றும் தவறு செய்தவர்களுக்கு சட்டம் தண்டனை கொடுக்கவில்லை என்றாலும் கர்மா தண்டனை கொடுக்கும் என்றும் முன்னோர்கள் கூறுவதுண்டு. எனவே தவறு செய்ய வேண்டும் என்று நினைத்தால் கூட...
பாதுகாப்பு பெட்டகம் வரை சுரங்கம் தோண்டி எஸ்பிஐ வங்கியில் உள்ள தங்கம், ரொக்கம் என மொத்தத்தையும் காலி செய்த கொள்ளையர்களால் கான்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கான்பூர் அருகே உள்ள எஸ்பிஐ வங்கியில் திருடர்கள் பத்தடி...
ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஏடிஎம் மிஷினை அடித்து நொறுக்கி அதிலிருந்த 27 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் ஜேசிபி எந்திரம் மூலம்...
கடலூர் அருகே ஏடிஎம் எந்திரத்தில் பணம் வைத்த ஒருவரே அந்த பணத்தை கொள்ளையடித்து எடுத்துச் சென்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் அருகே நேற்று இரவு 7 மணிக்கு நான்கு பேர் சேர்ந்து...
நேற்று சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் திடீரென கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொள்ளை அடித்தவரே கொள்ளை போனதாக நாடகமாடியது தற்போது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. எப்போதும் பெரும் பரபரப்பாக இருக்கும்...
பொதுவாக சில மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் அதையுமே சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். பூகம்பமே வந்தாலும், சுனாமியே வந்தாலும் எதுவுமே நடக்காதது போல் கூலாக இருப்பார்கள். இந்நிலையில், ஒரு உணவகத்தில் கொள்ளையர்கள் புகுந்து கொள்ளையடிக்கும் போது கூலாக...
ஹைதராபாத்தில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்பிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் இரண்டு பேர் திடீரென வந்து துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐதராபாத்தில்...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் தமிழக அரசியலில் பல்வேறு குழப்பங்கள் நிலவியது. இந்த நேரத்தில் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ள சம்பவங்களில் தற்போது உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு...