தமிழ்நாடு3 வருடங்கள் ago
எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் கைது: சாதித்து காட்டிய தமிழக போலீசார்!
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கொள்ளை கும்பல் தலைவன் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....