தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவர்கள் மத்தியில், தான் வகிக்கும் பதவியில் சலிப்பு ஏற்பட்டால் பதவி விலகுவேன் என பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு...
தமிழ் மொழி மிகவும் பழமையானது என்பதால் அதன் மீது இந்தியை மட்டும் அல்ல, வேறு எந்த மொழியையும் அதன் மீது திணிக்க முடியாது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும்...
ஆன்லைன் சூதாட்டத்தினால் ஏராளமான பொதுமக்கள் பணத்தை இழப்பது மட்டுமின்றி, தங்கள் உயிரையும் மாய்த்து வருகிறார்கள். ஆகவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்காக சட்ட மசோதா, தமிழக சட்டசபையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்...
சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தால் அவை நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உட்பட...
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க தமிழக அரசு சட்டம் இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. ஆனால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு...
தமிழக அரசு நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதற்கு பாமக தலைவர் அன்புமணி...
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களாக போலி வீடியோக்களும் செய்திகளும் பரவியதை அடுத்து தமிழகத்தில் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து தமிழக அரசும், காவல்துறையும் எடுத்த சீறிய நடவடிக்கையால் நிலைமை சரிசெய்யப்பட்டது. இந்நிலையில்...
தமிழ்நாடு என்று அழைப்பதற்கு பதிலாக தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்றும் இந்தியாவிற்குள் தமிழகமும் ஒரு அங்கம் என்பதால் இந்தியா என்ற நாட்டிற்குள் இன்னொரு நாடு தேவையா? என்றும் தமிழக ஆளுனர் ஆர்.என். ரவி பேசியது...
சனாதனத்தை மீண்டும் உயிர்ப்பிக்க எந்த கொம்பனாலும் முடியாது என அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி,...
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னை கிண்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று முதல்வர் – ஆளுநர்...
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்பது மிகவும் ஆபத்தான அமைப்பு என்றும் மனித உரிமை, இளைஞர்கள் நலன் என்ற போர்வையில் இருக்கும் தீவிரவாத இயக்கம் என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு...
நாளை கோவை வரும் தமிழக கவர்னருக்கு கருப்புக் கொடி காட்ட த.பெ.தி.க. பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் மயிலாடுதுறை சென்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மீது கருப்புக்கொடி காட்டப்பட்டது...
தமிழக அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதா குறித்து எந்தவித முடிவும் எடுக்காமல் இருக்கும் கவர்னர் ஆர்.என். ரவி அவர்களுக்கு நெருக்கடி முற்றியதால் அதிரடி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில்...
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று வந்ததை அடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி செல்ல உள்ளதாக இது முக்கியமான பயணமாகப் பார்க்கப்படுகிறது. டெல்லி செல்லும்...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தமிழக கவர்னர் ஆர்என் ரவி அவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது என்பதும் இந்த சந்திப்பின்போது நீட் விலக்கு மசோதா குறித்து பேச்சு வார்த்தை நடைபெறும்...