தமிழ்நாட்டில் அரசி விலை கிலோவுக்கு 10 ரூபாய் வரை அதிகரிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் அரிசியின் அளவு குறைந்துள்ளதால், தமிழ்நாட்டில் அரிசி சில்லறை விற்பனை...
ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் இலவச அரிசி மற்றும் கோதுமை வரும் 30ஆம் தேதியுடன் நிறுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் வேலையின்றி வருமானம்...
தமிழர்களால் எதுவேண்டுமானாலும் இல்லாமல் இருந்துவிட முடியும். ஆனால், ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அரிசி சோற்றைச் சாப்பிடாமல் இருக்க முடியாது. அந்தளவுக்கு நம் வாழ்க்கையோடு ஒட்டிப் போனது அரிசி சோறு. தினமும் வீடுகளில் நாம் வைக்கும்...
மத்திய அரசு இந்திய உணவு கழகத்திடம் உள்ள உபரி அரிசியிலிருந்து எத்தனால் எடுத்து, அதன் உதவியுடன் சானடைசர் தயாரிக்க அனுமதி அளித்துள்ளது. சானடைசர் மட்டுமல்லாமல், அரிசியிலிருந்து எடுக்கப்படம் எத்தனால் பெட்ரோலிலும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேசிய...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கஈ ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிப்பால், வருமானம் இல்லாததால், மக்கள் உணவுப் பொருட்கள் இன்றி பாதிப்பார்கள் என்பதற்காக மே மாதமும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும்...
கோடை காலங்களில் தண்ணீர் பஞ்சம் வருவது போல தமிழகத்தில் அரிசி பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆளும் அதிமுக மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆசிய தடகள...