இரு நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய கருப்பு வேலி இருக்கிறது. அது அந்த இரண்டு நாடுகளின் வளர்ச்சிக்கும் பெரிய தடையாக இருக்கிறது. அதைத் தாண்டி அடுத்த பக்க நாட்டிற்கு சென்றால் தான் வளமாக வாழ முடியும். அதற்காக...
ஐடி துறையில் படிக்கும் நடாலியா என்ற இறுதி ஆண்டு மாணவி தன்னுடைய புராஜெக்ட்-க்காக ஆப் தயாரித்து வருகிறார். ஆனால், அவருக்கு கெய்டு செய்யும் புரோபசர் அந்த ஆப் ஐடியாவை ரிஜெக்ட் செய்கிறார். கொஞ்சம் செக்சியாகசியாக் இருக்க...
வெளியில் இருக்கும் உலகத்தினர் பூமியை ஆக்கிரமிக்க நினைக்கும் போது அதைத் தடுக்க ஒரு குரூப் இருப்பார்கள் தானே. அப்படியான இரண்டு குரூப்களுக்கு இடையே நடக்கும் விளையாட்டுத்தான் இந்த மோர்ட்ல் காம்பட். ஹாலிவுட்டில் பார்த்துப் பழகி, பின்னி...
வீட்டின் அனைத்து அதிகாரமும் உள்ள அப்பா. அவருக்கு மூன்று பசங்க. அப்பாவின் அதிகாரத்தை, பணத்தை அபகரிக்க நினைக்கும் மூன்று மகன்கள். அதில் மூன்றாவது மகன் ஜோஜி செய்யும் ஒரு காரியத்தால் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களின் கோர்வை...
தமிழ்நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சியின் தலைவர் வேலராமமூர்த்தி. நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க மக்களிடம் எந்த மாதிரியான பரப்புரை செய்யலாம் என கட்சியின் பொதுக்குழுவை கூட்டி ஆலோசனை நடத்துகிறார். பணம் கொடுக்க கூடாது, நாம் செய்த நல்லதை...
திருநெல்வேலி பொடியன்குளம் கிராமம் மெயின் ரோட்டில் இருந்து 1.5 கி.மீ தூரத்தில் இருக்கும் கிராமம். அந்த ஊருக்கு பேருந்து வசதி இல்லை என்பதால் அருகில் இருக்கும் மேலூருக்குச் சென்றுதான் பஸ் ஏற வேண்டிய சூழல் அக்கிராம...
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிய ‘கர்ணன்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளதை அடுத்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இன்று காலை திரையரங்குகளில் பார்த்து ரசித்து வருகின்றனர். சென்னையில் இன்று காலை 6 மணிக்கே...
செக் திருநெல்வேலி மாவட்டத்தில் சூரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கூர், தெற்கூர் என்ற இரண்டு கிராமம் சாதியால் இரண்டாகவே இருக்கிறது. இப்படி இரண்டாக இருக்கும் ஊரில் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடும்...
கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘சுல்தான்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தமிழகம் தெலுங்கானா ஆந்திரா உள்பட இந்தியா...
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நேற்று முன் தினம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. படத்திற்கு இதுவரை கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு தரப்புப் படத்தைப் புகழ்ந்து தள்ளி வரும் நிலையில், இன்னொரு...
நீண்ட வருஷத்துக்குப் பிறகு செல்வா சார் (அப்படித்தான் சொல்லணுமான். செல்வராகவன்னு சொல்ல கூடாதுன்னு செல்வா சாரே சொல்லியிருக்கார்) நெஞ்சம் மறப்பதில்லை. சொத்துக்காக பணக்காரப் பெண்ணான ஸ்வேதாவை (நந்திதா) திருமணம் செய்து கொள்ளும் காஜி பிடிச்ச ராம்சே...
எதிர்பாராத விதமாக தன் மகள் செய்யும் கொலைக் குற்றத்தில் இருந்து தன் குடும்பத்தை தப்பிக்க வைத்து விட்டு சொந்தமாக தியேட்டர் வாங்கி நிம்மதியாக வாழ்ந்து வருகிறார் ஜார்ஜ்குட்டி (மோகன்லால்). அந்தக் கொலை வழக்கு முடிந்து ஆறு...
எல்லொருக்குள்ளும் பள்ளிப் பருவத்து காதல், கல்லூரி பருவத்துக் காதல், மிடில் ஏஜ் காதல், முதுமையில் காதல் என ஒவ்வொரு பருவத்துக்கும் உரிய காதல் உருவாகியிருக்கும். (முதிர் பருவ காதலை அனுபவதித்தது இல்லை என்றாலும் அந்த வயதுக்காரர்கள்...
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள ஒரு பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவர் நெடுமாறன் ராஜாங்கம். அப்பா ஆசிரியர். அம்மா ஊர்வசி. தங்களது கிராமத்துக்கு பெட்டிஷன் எழுதி மின்சாரம் வர வைக்கிறார் சூர்யாவின் அப்பா. அடுத்ததாக எப்படியாவது...
பிக்பாஸ் வீட்டின் 3வது நாள், 3வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இன்று மட்டும் அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி சண்டை பற்றிய இரண்டாவது ப்ரோமோ இது. சோமிடம் சுரேஷ் சக்கரவர்த்தி உடனான சண்டை குறித்து பேசும் அனிதா...