குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்....
இன்று பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு முடிவுகளை பார்த்து வருகிறார்கள் என்பதும், மதிப்பெண் பட்டியலையும் டவுன்லோட் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த...
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு 10, 11,...
ஆன்லைன் மூலம் உடனுக்குடன் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதள முகவரி https://tnsec.tn.nic.in/ என்ற இணையதளத்தின்...
பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வான நெட் தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியாகும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பரிலும், 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலும் நடைபெற்ற...
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான புதிய முடிவுகள் எப்போது வெளிவரும் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான நிலையில்...
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்ட நிலையில் ஆரம்பம் முதலே திமுக முன்னிலை வகித்து வந்தது என்பதும் இந்த தேர்தலில் திமுக...
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 என இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது என்பதும்...
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 என இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற...
ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ள நிலையில் இந்த தேர்வின் முடிவுகளை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக ஜேஇஇ...
அண்ணா பல்கலைகழகத்தின் செமஸ்டர் முடிவுகள் சற்று முன் வெளியானதை அடுத்து மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் செமஸ்டர் தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர். கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் செமஸ்டர் தேர்வு நடைபெற்றது...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிபிஎஸ்சி பிளஸ் 2 உள்பட கிட்டதட்ட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன என்பதும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி...
நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை விட 8141 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இந்நிலையில் இந்த தேர்தல் தோல்வி தங்களை...
ஒட்டுமொத்த நாடுமே நாளைய தினத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. 17-வது மக்களவை தேர்தல் முடிவுகள் நாளைய தினம் வெளியாகவுள்ள நிலையில் அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் தொற்றிக்கொண்டுள்ளது. பாஜக தலைமையில் ஆட்சி...
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை பிரபல ஊடகங்கள் வெளியிட்டு வருகிறது. இதில், எந்தக் கட்சி வெல்லும் என்று நேடா-நியூஸ் எக்ஸ் இணைந்து நடத்திய வாக்குக்...