கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டோருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டிருப்பதாவது: லேசான / அறிகுறிகள் இல்லாத கொரோனா பாதிப்புள்ள நபர் என்று சிகிச்சையளிக்கும்...
தமிழகத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு அன்று முழுநேர ஊரடங்கும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு எப்பொழுது வரை நீடிக்கும் என்பது குறித்த தகவலை தமிழக அரசு...
தமிழகத்தில் தற்போது திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு அன்று முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளிவரும் என்று கூறப்படுவதால் பெரும்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து சமீபத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஊரடங்கு விதிகளில் ஒன்று...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரனோ இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் கொரனோவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன்...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேற்று முதல் ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில் தற்போது மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதில் சென்னை மெரினாவுக்கு சனி ஞாயிறு ஆகிய...