கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிய நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதும் ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் கடும் துயரத்தில் இருந்தார்கள்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக 50-க்கும் குறைவாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு நேற்று தமிழகத்தில் 50க்கும்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி நிலையில் தற்போது மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் அனைத்தும் விலகி கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . கடந்த சில மாதங்களுக்கு முன்னர்...
தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறன்று முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் பகல் நேர ஊரடங்கின்போது என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது என்பதையும்...
நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கின் போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் என்னென்ன என்பது குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம் உணவகங்கள்,...
நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொது போக்குவரத்திற்கு என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதை தற்போது பார்ப்போம். மாநிலங்களுக்கு இடையிலான பொது மற்றும் தனியார்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை நீக்கப்படுவதாக தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 30-ஆம் தேதி வரை...
கடந்த சில நாட்களாக சென்னை, கோவை உள்பட ஒருசில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து தமிழக அரசு மீண்டும் ஒரு சில கட்டுப்பாடுகளை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில்...
சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த மே மாதம் 35 ஆயிரத்துக்கும் மேல் இருந்த பாதிப்பு...
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தாலும் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து கேரளாவை ஒட்டி உள்ள மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக...
கொடைக்கானலுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் அவர்கள் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது கேரளா மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வரக்கூடிய நபர்கள் 72...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது என்பதும், சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள கோயில்கள் மூடப்பட்டுள்ளன என்பதும், அது மட்டுமின்றி கோவில் திருவிழாக்கள் உள்பட எதற்கும் அனுமதி இல்லை...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்கனவே தமிழகத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி மேலும் சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்...