அரசாணை வெளியிட்டும் தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து...
IMPS என்ற முறையின்படி பண பரிமாற்றம் செய்வதில் 2 லட்சம் மட்டுமே இதுவரை அதிகபட்சமாக இருந்த நிலையில் தற்போது அந்த தொகையை உயர்த்தி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை...
ஏடிஎம்களில் பணம் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ள வசதியாக ஏடிஎம்கள்...
இந்திய ரிசர்வ் வங்கி அடுத்த இரண்டு மாதங்களுக்கு கடன் கொள்கையில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி தனது கடன் கொள்கையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு மாற்றம் இல்லை என்று கூறியுள்ளதை அடுத்து...
வங்கிகளில் தற்போது நடைமுறையில் உள்ள ஆட்டோ டெபிட் சேவை விரைவில் ரத்தாக உள்ளதால் வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சிகள் உள்ளனர். கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் ஆட்டோ டெபிட் சேவைக்கு ரிசர்வ் வங்கி கடந்த சில...
இந்தியா ரிசர்வ் வங்கியில் மருத்துவ ஆலோகத்தின் (Bank’s Medical Consultant (BMC)) பணியிடங்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்தியா ரிசர்வ் வங்கி வேலை: Bank’s Medical Consultant...
ரிசர்வ் வங்கி 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதியை மத்திய அரசுக்கு கொடுப்பதாக முடிவெடுத்து அறிவித்துள்ளது. இதனை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு மத்திய நிதி...
ரிசர்வ் வங்கி 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதியை மத்திய அரசுக்கு கொடுப்பதாக முடிவெடுத்து அறிவித்துள்ளது. இதனை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். ரிசர்வ் வங்கியில் இருந்து...
பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வடிவிலான 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையில்...
டெல்லி: மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் மொத்தம் 3.6 லட்சம் கோடி ரூபாய் பணம் கேட்க உள்ளது மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. ரிசர்வ் வங்கியை, மத்திய அரசு...
டெல்லி: விழி மாற்று திறனாளிகள் ரூபாய் நோட்டுகளை எளிதாக அடையாளம் காணும் வகையில் ஒரு ஆப் ஒன்றை வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது. ஆண்ட்ராய்ட் ஆப் ஒன்றை இதற்காக வெளியிட இருப்பதாக ரிசர்வ்...
டெல்லி: ரிசர்வ் வங்கியின் தற்காலிக இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கிக்கு தற்போது இரண்டு புதிய தற்காலிக இயக்குனர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி தற்காலிக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்....