இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள், புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரையில், 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் எனவும்...
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், பல மோசடிகளும் வளர்ந்து வருவதை நம்மால் மறுக்க முடியாது. அதில் ஒன்று தான், ஆன்லைன் பண மோசடி. இந்த நிலையில், மின்னணு பணப் பரிவர்த்தனை மோசடிகளால் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்கள், அலைக்கழிக்கப்...
ரிசர்வ் வங்கி ஆளுநரான சக்திகாந்த தாஸ் அவர்களின் தலைமையில் நிதிக் கொள்கை கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால், ரெப்போ வட்டி விகிதம் தற்போது...
தமிழகத்தில் உள்ள கரூரை தலைமையிடமாக கொண்டு இந்தியாவின் பல பகுதிகளில் கிளைகளாக கொண்டு இயங்கி வரும் வங்கி கரூர் வைஸ்யா வங்கி. குறிப்பாக கிராமப்புறத்தில் அதிக கிளைகளை தொடங்கி இருக்கும் வங்கிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது....
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதானி நிறுவனம் குறித்து அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பங்குச்சந்தையில் பெரும் சரிவை ஏற்படுத்திய நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்த ஏராளமானோர் லட்சக்கணக்கான பணத்தை இழந்தனர் என்பதும்...
கிழிந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் அழுக்கடைந்த நோட்டுகள் அந்த நோட்டுகளின் சொந்தக்காரர்களுக்கு ஒரு பெரிய தொல்லை என்பதும் அந்த நோட்டுகளை மாற்ற முடியாமல், செலவு செய்ய முடியாமல் திண்டாடி வருவார்கள் என்பதும் தெரிந்ததே. அந்த நிலையில்...
இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த ஒரே ஆண்டில் 4 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 6.25% என உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது...
தற்போது அதிகபட்ச மதிப்புடையதாக 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் இருந்தாலும் 2000 ரூபாய் பெரும்பாலும் புழக்கத்தில் இல்லை என்பதால் 500 ரூபாய் மட்டுமே பெரும்பாலும் புழக்கத்தில் உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அதிகபட்ச...
பிக்சட் டெபாசிட் முதலீடு என்றாலே வட்டி வருவாய் அதிகமாக இருக்காது என்றும் அதிகபட்சம் 5 அல்லது 5.5 சதவீதம் மட்டுமே இருக்கும் என்றும் ஒரு சில மாதங்களுக்கு முந்தைய நிலையாக இருந்தது. ஆனால் சமீபத்தில் இந்திய...
பொதுவாக பிக்சட் டெபாசிட் முதலீட்டுக்கு 5 முதல் 6 சதவீதம் மட்டுமே அனைத்து வங்கிகளும் வட்டி வழங்கி வருகின்றன என்பதும், சமீப காலமாக ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்ததன் காரணமாக ஒரு சதவிகிதம் உயர்ந்துள்ளது என்பதையும்...
வீட்டில் உள்ள நகைகள் உள்பட்ட விலைமதிப்புள்ள பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக வங்கி லாக்கர் வாடகைக்கு எடுப்பது பலருடைய வழக்கம் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது வங்கி லாக்கர் எடுப்பதில் புதிய விதிகள் அமல்படுத்த உள்ளதாக...
ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவி தற்போது மூன்று ஆண்டுகள் என இருந்து வரும் நிலையில் அதை ஆறு ஆண்டுகளாக மாற்ற செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் ரிசர்வ் வங்கியில் நான்கு துணை கவர்னர்கள் இருக்கும் நிலையில் அதை...
இந்தியாவில் டிசம்பர் 1 முதல் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்த நிலையில் நேற்று சில குறிப்பிட்ட நகரங்களில் உள்ள குறிப்பிட்ட வங்கிகளில் மட்டும் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது....
வங்கிகளின் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் சற்றுமுன் அறிவித்துள்ளார் . ஏற்கனவே 10 முறை வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்ற நிலையில்...
வங்கி கடன் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளதை அடுத்து பங்குச்சந்தையில் ஏற்றம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் குறித்த அறிவிப்பை அவ்வப்போது...