வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்த நிலையில் அந்த ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்து தமிழ்நாடு அரசு...
ஐஆர்சிடிசி இணையதளத்தில் இதுவரை ரயில் நிலைய டிக்கெட்டுகள் மற்றும் விமான டிக்கெட்டுகள் மட்டும் முன்பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி எனப்படும் இந்தியன் ரைல்வே...
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்கள் நேற்று முதல் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து துறை அறிவித்திருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் சுமார் 28 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது....
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்கள் இன்றுமுதல் பேருந்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் மாதம் நான்காம் தேதி வரவுள்ளதை சரியாக ஒரு...
திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க வேண்டும் என நீண்ட நாட்களாக திருநங்கைகள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில் அந்த கோரிக்கை தற்போது பரிசீலனை செய்யப்பட்டு அதற்கான தீர்வு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திருநங்கைகளையும் ஓபிசி...
அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவியர்களுக்கு பொறியியல் கல்லூரிகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைப்பது என்பது கனவாக இருந்த நிலையில் கடந்த ஆட்சியில் மருத்துவ படிப்பிற்கு 7.5% அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இட...
முன்னேறிய உயர்ஜாதி வகுப்பினர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அனுமதி இல்லை என்றும் உச்சநீதி மன்றத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகே அந்த இட ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு...
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்து சட்டமன்றத்தில் மசோதா இயற்றப்பட்டது என்பது தெரிந்ததே. அதன் அடிப்படையில் தற்போது கல்வி நிறுவனங்களில் மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு மனித இனத்தையே ஆட்டிப் படைத்து வருகிறது என்பதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளது என்பதும் கோடிக்கணக்கானோர்...
வன்னியர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்த அரசாணை நேற்று வெளியான நிலையில் இன்று பொறியியல் படிப்புகளுக்கு 10.5% சதவீத இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பத்தில் ஓபிசி...
நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் அதிகம் சேர முடியவில்லை என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை தமிழக...
இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு உண்டு என்று உறுதி செய்யப்பட்டு செப்டம்பர் 12ஆம் தேதி அந்த தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில்...
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தமிழக...
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இட ஒதுக்கீடு குறித்த மசோதா குறித்து திடீரென பல்டி அடித்து துணை முதல்வர் ஓபிஎஸ் ஒரு கருத்தை தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு 10.5% சதவீத தனி உள் ஒதுக்கீடு...
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20 சதவீத இட ஒதுக்கீடு என தமிழக அரசு சமீபத்தில் மசோதா அமல்படுத்தியது. இந்த இட ஒதுக்கீடு மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது....