முன்பதிவு செய்யப்படாத சாதாரண டிக்கெட் எடுத்த பயணிகள் ஒருசில பெட்டிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்றும் முன்பதிவு செய்யப்பட்ட, படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணம் செய்ய முடியாது என்பதும் தெரிந்தது. அதையும்...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் முன் பதிவுகள் சமீபத்தில் தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று...
தனியார் துறை வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது அரசுத்துறை மட்டுமே இட ஒதுக்கீடு முறை அமலில் உள்ள...
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு எதிர்ப்பு பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பு சற்று முன் வெளியாகியுள்ளது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம்...
வன்னியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 10.5 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த நிலையில் இந்த ஒதுக்கீட்டின் மூலம் பெற்ற வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்புகள் பறிபோகும் நிலை இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டு...
வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லாது என சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்...
சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்திற்கான முன்பதிவு எதிர்பார்த்த அளவு இல்லை என்பதால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 6ஆம் தேதி முன்பதிவு தொடங்கிய...
ஜனவரி 16 மற்றும் அதற்குப் பிந்தைய தேதிக்கான முன்பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் மீண்டும் சென்னை திரும்ப முடியாத நிலை ஏற்படும் என்று கூறப்படுவதால் பெரும்...
சிறுவர்களுக்கான தடுப்பூசி ஜனவரி 3ஆம் தேதி முதல் செலுத்தப்படும் என பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக முன்பதிவு சற்றுமுன் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது என்பதும் தினமும் ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில்...
கடந்த அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் நியமனம் செய்யப்பட்ட மாணவர் சேர்க்கை மற்றும் பணி நியமனங்களில் எந்தவித மாற்றமும் செய்யக்...
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த காரணத்தினால் போக்குவரத்துகள் பல மாதங்கள் தடைபட்டது என்பதும் குறிப்பாக முக்கிய ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது என்பதும் ஒரு சில...
திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்து விட்டு அதன் பின்னர் கனமழை காரணமாக வர முடியாதவர்கள் அந்த டிக்கெட்டை எத்தனை நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம்...
சிலம்பம் விளையாடும் வீரர்களுக்கு இட ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என தமிழக அரசிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது அது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் சிலம்பம் வீரர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது...
வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீடு மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் ஆணை...