கடந்த மாதம் 28-ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நிரூபர் ஒருவரை பார்த்து நீ என்ன சாதி என கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், செய்தியாளர்கள் கிருஷ்ணசாமியை தாக்க வந்ததாக...
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கடந்த மாதம் 28-ஆம் தேதி தேர்தல் தோல்வி குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் கேள்வி கேட்ட நிருபரை பார்த்து கிருஷ்ணசாமி நீ என்ன ஜாதி என கேள்வி...