தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன என்பது தெரிந்ததே. குறிப்பாக முழு ஊரடங்கு, மாஸ்க் அணியாமல் வெளியே வரக்கூடாது, தனிமனித இடைவெளியை...
ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதும் ஒரு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 30 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்பு தற்போது 3 ஆயிரமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு எடுத்துவரும்...
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக தமிழகத்தில் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு மற்றும் திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது தெரிந்தது. அந்த வகையில் வரும்...
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து நாளை முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் ஆந்திரா, கர்நாடக...
தமிழகத்தில் கூடுதலாக என்னென்ன தளர்வுகள் வழங்கலாம் என்பது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் இந்த நிலையில் ஊரடங்கில் மேலும்...
தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று தமிழக அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி வெள்ளி சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபட...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்தாலும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்தில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது என்றே கூறலாம்...
தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு வரும் 23ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் ஊரடங்கு நீடிப்பது மற்றும் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து நாளை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்...
தமிழகத்தில் கடந்த மே மாதம் தினசரி கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில் மாநில அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக படிப்படியாக கொரோனா குறைந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் கடந்த 2...
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வரும் 19ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் உத்தரவிட்டுள்ளார் ஜூலை 31 ஆம் தேதி...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்த நிலையில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பதும் அதன் பின்னர் தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பு...
சென்னை உள்பட தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் நேற்று தமிழகத்தில் 2500க்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு...
கடந்த சில வாரங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது என்பதும் குறிப்பாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் தவிர...
தமிழகத்தில் ஜூலை 19 வரை மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கிடையே பொது போக்குவரத்துக்கு தடை என்றும், திருமண நிகழ்வுகளில் 50 பேர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி என்றும், இறுதிச் சடங்குகளில் 20 பேர்கள்...