தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட்...
வங்கக்கடலில் தோன்றி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு உருவாகும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் நேற்று ரெட்அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ள...
வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நேற்று இரவு முதல் சென்னையில் தொடர்ச்சியாக...
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்பதால் இன்று காலை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளை தமிழகம் முழுவதும் அதிக மழை பெய்யும் என்பதால் தமிழகம் முழுவதும்...
சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்...
தமிழகத்தில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் ரெட்அலர்ட் வாபஸ் பெறப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்றும் நேற்று முன்தினமும் ஒருசில மாவட்டங்களுக்கு...
சென்னையில் அடுத்த சில மணி நேரத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும் அது மட்டுமின்றி 7 மாவட்டங்களில் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் அதிக மழை பெய்ய இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு...
வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று, தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் ரெட்அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது...
தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், 7 மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு இருந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு...
அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னையில் கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை...
தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அந்த நான்கு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான...
தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து அங்குள்ள சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது....
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுபெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுவைக்கு அதிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்துக்கு ரெட் அலர்ட்...
ஆண்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் நடிகை ஓவியா ஒரு கவிதையை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். பிக்பாஸ் மூலம் புகழ் வெளிச்சமடைந்த ஓவியா, தற்போது 90 எம்.எல் படத்தின் ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். மேலும், ராகவா லாரன்ஸின் காஞ்சனா...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனையடுத்து சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கிறது. அப்போது தமிழகத்தில் மிக...