பொதுத் தேர்வு எழுதாத 6.70 லட்சம் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு...
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை அடுத்து ஏராளமானோர் விண்ணப்பம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட...